Thursday 20 September 2012

Hello Pls listen this...


ஆடுகின்ற கிளையின் மேல்...
அஞ்சாமல் அமர்ந்திருந்த பறவை சொன்னது...

"நான் நம்பியிருப்பது என் சிறகுகளை...!
ஆடுகின்ற இந்தக் கிளையை அல்ல...!"

போட்டிகள் நிறைந்த உலகம் இது. அதேபோல் வாய்ப்புக்கள் நிறைந்த உலகம் இது. நமக்கு தேவையானவையை பெற நமக்கு தேடுதல் வேண்டும். நமக்கு தேவையானவை கண்டிப்பாக கிடைக்கும்..

அடுத்தவர் வளர்ச்சியை கண்டு. நாம் பொறாமை படாமல். தேடுதலை தொடர்வோம். பார்வையை மாற்றுவோம். வெற்றியை சுவைப்போம்..

1 comment: